பல கோடி ரூபா மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!
Posted by Yazh NewsAdmin-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 20 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 20 கோடி ரூபா பெறுமதியான 17 கிலோ கிராம் தங்கத் துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவு அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சுங்கத் திணைக்களம் தெரிவித் துள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.