விஹார மகா தேவி பூங்காவில் நேற்று (19) சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவினால் அகற்றப்பட்ட சுற்றுச்சூழல் பற்றிய சுவரோவியம் குறித்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்று கருத்து தெரிவித்தார்.
"கொழும்பில் நேற்று சுவரோவிய பதாகை ஒன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இது சுற்றுச்சூழலை பாதிக்கின்றது. இது தொடர்பாக எனக்குத் தெரியும், நானே கொழும்பில் ஏற்றப்பட்டிருந்த ஓவிய பதாகையினை அகற உத்தரவிட்டேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் அழிவுகள் குறித்து தவறான கதைகளை வெளியிட்டதற்காக ஜனாதிபதி தனது உரையில் ஊடகங்களையும் விமர்சித்தார்.
"கொழும்பில் நேற்று சுவரோவிய பதாகை ஒன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இது சுற்றுச்சூழலை பாதிக்கின்றது. இது தொடர்பாக எனக்குத் தெரியும், நானே கொழும்பில் ஏற்றப்பட்டிருந்த ஓவிய பதாகையினை அகற உத்தரவிட்டேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் அழிவுகள் குறித்து தவறான கதைகளை வெளியிட்டதற்காக ஜனாதிபதி தனது உரையில் ஊடகங்களையும் விமர்சித்தார்.