VIDEO : நேற்று அகற்றப்பட்ட காடழிப்புக்கு எதிரான சுவரோவியங்களை அகற்ற நானே உத்தரவிட்டேன் - ஜனாதிபதி அதிரடி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : நேற்று அகற்றப்பட்ட காடழிப்புக்கு எதிரான சுவரோவியங்களை அகற்ற நானே உத்தரவிட்டேன் - ஜனாதிபதி அதிரடி

விஹார மகா தேவி பூங்காவில் நேற்று (19) சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவினால் அகற்றப்பட்ட சுற்றுச்சூழல் பற்றிய சுவரோவியம் குறித்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்று கருத்து தெரிவித்தார்.

"கொழும்பில் நேற்று சுவரோவிய பதாகை ஒன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இது சுற்றுச்சூழலை பாதிக்கின்றது. இது தொடர்பாக எனக்குத் தெரியும், நானே கொழும்பில் ஏற்றப்பட்டிருந்த ஓவிய பதாகையினை அகற உத்தரவிட்டேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் அழிவுகள் குறித்து தவறான கதைகளை வெளியிட்டதற்காக ஜனாதிபதி தனது உரையில் ஊடகங்களையும் விமர்சித்தார். 



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.