கொரோனா தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் தொற்றாளர்களை அடையாளம் காண மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைக்கப்பட்டால், நாட்டில் மூன்றாவது கொரோனா அலை தொடங்கலாம் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கூறுகிறது.
இந்த நிலைமை எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை மிகவும் பாதிக்கும் என்று சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.
இந்த நிலைமை எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை மிகவும் பாதிக்கும் என்று சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.