பலகோடி பெறுமதியான சொத்தை வலுகட்டாயமாக அபகரித்த அரசியல்வாதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பலகோடி பெறுமதியான சொத்தை வலுகட்டாயமாக அபகரித்த அரசியல்வாதி!

கொழும்பு 07 துன்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் மதிப்புமிக்க தனி நபரொருவரின் சொத்துக்களை மோசடி செய்ததாக இலங்கை அரசியல்வாதி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தனது மனைவியுடன் (வைத்தியர்) வசித்து வரும் வைத்தியர் தனது சொத்தினை அரசியல் சக்தியைப் பயன்படுத்தி பலவந்தமாகக் கைப்பற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் இரு அமைச்சர்கள் இதற்கு ஆதரவளிப்பதாக மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குத்தகை காலாவதியான பிறகு வீட்டை திரும்பக் கேட்டுக் கொண்ட போது, எந்தவொரு பணத்தையும் செலுத்தாமல் பல ஆண்டுகளாக இந்த இடத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இணையவழி அலைவரிசையொன்றுக்கு அளித்த பேட்டியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.