
தற்போது, முஸ்லிம் சட்டத்தின் படி 12 வயதிற்கு மேற்பட்டவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறது .
எனினும் இந்த வயது இனி 18 ஆக உயர்த்தப்படும். அத்துடன் திருமண சான்றிதழ்களில் இரு தரப்பினரும் கையொப்பங்களை வைப்பது கட்டாயமாக இருக்கும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.