கொரோனாவால் உயிரிழந்த கத்தோலிக்கரின் சடலம்; முதன்முதலாக நல்லடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவால் உயிரிழந்த கத்தோலிக்கரின் சடலம்; முதன்முதலாக நல்லடக்கம்!


ஓட்டமாவடி சூடுபத்தின சேனையில் இன்று (13) முதன்முதலாக கத்தோலிக்கர் ஒருவரின் சடலம் அடக்கஞ்செய்யப்பட்டது.


ஜா-எல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய இந்துமதி பெரேராவின் சடலமே இன்று அடக்கப்பட்டது. இவர் கடந்த 08ஆம் திகதி ஹோமகம வைத்தியசாலையில் மரணமானார்.


-நசீர் அஹமத்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.