ஓட்டமாவடி சூடுபத்தின சேனையில் இன்று (13) முதன்முதலாக கத்தோலிக்கர் ஒருவரின் சடலம் அடக்கஞ்செய்யப்பட்டது.
ஜா-எல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய இந்துமதி பெரேராவின் சடலமே இன்று அடக்கப்பட்டது. இவர் கடந்த 08ஆம் திகதி ஹோமகம வைத்தியசாலையில் மரணமானார்.
-நசீர் அஹமத்