அவிசாவெல்ல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வெரலுப்பிட்டிய பிரதேசத்தில் இரத்தின சுரங்கத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
சுரங்கத்தில் சிக்கிய இருவரின் சடலங்களும் அவிசாவெல்ல மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இருவரின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இறந்தவர்கள் 44 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்று (27) இரவு 7.00 மணியளவில் பதிவாகியுள்ளது.
பலத்த மழை காரணமாக சுரங்கத்திற்கு மின்சாரம் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, சுரங்கத்திற்குள் சென்ற இரண்டு நபர்களும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
பலத்த மழை காரணமாக சுரங்கத்திற்கு மின்சாரம் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, சுரங்கத்திற்குள் சென்ற இரண்டு நபர்களும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
சுரங்கத்தில் சிக்கிய இருவரின் சடலங்களும் அவிசாவெல்ல மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இருவரின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இறந்தவர்கள் 44 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.