VIDEO : “கொரோனா பற்றி முன்கூட்டியே எதிர்வு கூறினேன், மக்கள் பீதியடைய கூடாது என்றே வெளிப்படுத்தவில்லை” - சந்திரசிரி பண்டார

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : “கொரோனா பற்றி முன்கூட்டியே எதிர்வு கூறினேன், மக்கள் பீதியடைய கூடாது என்றே வெளிப்படுத்தவில்லை” - சந்திரசிரி பண்டார

கொரோனா வைரஸ் வருவதை தனக்கு முன்பே தெரியும் என்று ஜோதிடர் சந்திரசிரி பண்டார தெரிவித்துள்ளார்.

அதைச் சொல்ல தான் பயந்ததாகவும் கூறினார்.

அந்த நேரத்தில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்கவுடன் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிங்கள மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த வைரஸ் இரண்டரை ஆண்டுகள் அளவில் மக்களை பாதிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

“කොරෝනා එනවා කියලා කලින් දන්නවා. ඒත් කියන්න බය හිතුණා” ජෝතීර්වේදී චන්ද්‍රසිරි බණ්ඩාර

Posted by Swarnavahini on Sunday, January 31, 2021

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.