கொரோனா வைரஸ் வருவதை தனக்கு முன்பே தெரியும் என்று ஜோதிடர் சந்திரசிரி பண்டார தெரிவித்துள்ளார்.
அதைச் சொல்ல தான் பயந்ததாகவும் கூறினார்.
அந்த நேரத்தில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்கவுடன் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிங்கள மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த வைரஸ் இரண்டரை ஆண்டுகள் அளவில் மக்களை பாதிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அதைச் சொல்ல தான் பயந்ததாகவும் கூறினார்.
அந்த நேரத்தில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்கவுடன் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிங்கள மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த வைரஸ் இரண்டரை ஆண்டுகள் அளவில் மக்களை பாதிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
“කොරෝනා එනවා කියලා කලින් දන්නවා. ඒත් කියන්න බය හිතුණා” ජෝතීර්වේදී චන්ද්රසිරි බණ්ඩාර
Posted by Swarnavahini on Sunday, January 31, 2021