'புதிய தகவல் தொடர்பு விதிமுறைகள்' பற்றிய போலி செய்திகள் மீண்டும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) நேற்று (31) சமூக ஊடக இடுகை ஒன்றில் பொதுமக்களுக்கு தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளது.
இன்று (01) முதல் 'புதிய தகவல் தொடர்பு விதிமுறைகள்' என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் என்று கூறும் ஒரு போலி செய்தி சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தன.
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் என்ற வகையில், இந்த போலி செய்தி 2019 முதல் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு தவறான செய்தி என்றும், இதுபோன்ற தவறான பிரச்சாரங்களை பரப்புவதை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் இலங்கை சமூக ஊடக பயனர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.
போலி செய்தியின்படி, இலங்கையில் உள்ள அனைத்து தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் அழைப்புகள் ஆகியவை அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுகின்றன, ஆனால் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட உள்ளடக்கத்தில் உள்ள அனைத்து தரவையும் கண்காணிக்க அரசாங்கம் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
ராஜீவ் யசிரு குருவிட்ட மெதிவ்
தலைவர்
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம்
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் என்ற வகையில், இந்த போலி செய்தி 2019 முதல் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு தவறான செய்தி என்றும், இதுபோன்ற தவறான பிரச்சாரங்களை பரப்புவதை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் இலங்கை சமூக ஊடக பயனர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.
போலி செய்தியின்படி, இலங்கையில் உள்ள அனைத்து தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் அழைப்புகள் ஆகியவை அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுகின்றன, ஆனால் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட உள்ளடக்கத்தில் உள்ள அனைத்து தரவையும் கண்காணிக்க அரசாங்கம் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
ராஜீவ் யசிரு குருவிட்ட மெதிவ்
தலைவர்
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம்