பிரித்தானிய புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் - இலங்கையில் நான்கு பிரதான இடங்களில் அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரித்தானிய புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் - இலங்கையில் நான்கு பிரதான இடங்களில் அடையாளம்!

பிரித்தானியாவில் பரவும் கொரோனா வைரஸின் புதிய வீரியம் கொண்ட வைரஸ் இலங்கையின் பல பகுதிகளிலும் பரவியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சுகாதார வைத்திய பீடத்தின் வைத்தியர் டொக்டர் சந்திம்ம ஜீவன்தர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலும் புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.