பிரித்தானியாவில் பரவும் கொரோனா வைரஸின் புதிய வீரியம் கொண்ட வைரஸ் இலங்கையின் பல பகுதிகளிலும் பரவியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சுகாதார வைத்திய பீடத்தின் வைத்தியர் டொக்டர் சந்திம்ம ஜீவன்தர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலும் புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சுகாதார வைத்திய பீடத்தின் வைத்தியர் டொக்டர் சந்திம்ம ஜீவன்தர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலும் புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.