மேலும் இரு பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!
Posted by Yazh NewsAuthor-
களுத்துறை மாவட்டத்தில் 818 கிழக்கு வெயன்கல்ல, 818A மேற்கு வெயன்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நேற்று (15) இரவு முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.