களுத்துறை மாவட்டத்தில் 818 கிழக்கு வெயன்கல்ல, 818A மேற்கு வெயன்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நேற்று (15) இரவு முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் 818 கிழக்கு வெயன்கல்ல, 818A மேற்கு வெயன்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நேற்று (15) இரவு முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.