இனி ரயில் ஆசனப் பதிவுகளில் உறங்கல் இருக்கை இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி ரயில் ஆசனப் பதிவுகளில் உறங்கல் இருக்கை இடைநிறுத்தம்!


ரயில் ஆசனப் பதிவுகளின் போது உறங்கல் இருக்கைகளுக்கான ஆசனப் பதிவுகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர தபால் ரயில்களில் குறித்த உறங்கல் இருக்கைகளுக்கான ஆசனப் பதிவுகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உறங்கல் இருக்கைகளுக்கான போர்வைகளை சுத்தம் செய்யும் பணிகள் இதுவரை சிறைச்சாலைகள் திணைக்களத்தினாலேயே முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

$ads={1}

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, இரவு நேர தபால் ரயில்களில் உறங்கல் இருக்கைகளுக்கான ஆசனப் பதிவுகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.