எரிவாயு சிலிண்டர்களின் விலையில் உயர்வு? - உலக சந்தையில் விலை அதிகரித்துள்ளதாம்....

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிவாயு சிலிண்டர்களின் விலையில் உயர்வு? - உலக சந்தையில் விலை அதிகரித்துள்ளதாம்....

இரு உள்ளூர் நிறுவனங்களும் எரிவாயு விலையை உயர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளன.

சர்வதேச சந்தையில் ஒரு டொன்னின் விலை பிப்ரவரி முதல் முதல் 605 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதன்படி, ஒரு இலாபம் இன்ழ்ரி நிறுவனத்தினால் வழங்கக் கூடிய 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்களின் குறைந்தபட் விலை ரூ .1900 என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கான முன்மொழிவு அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.