இன்றைய தினம் மேலும் நான்கு மரணங்கள்! பலர் தொற்றுக்கு உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய தினம் மேலும் நான்கு மரணங்கள்! பலர் தொற்றுக்கு உறுதி!



நாட்டில் இன்றைய தினம் கொரோனாவினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 04 ஆக பதிவாகியது.


இதன்பிற்பாடு, இலங்கையில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 379 ஆக பதிவாகியுள்ளது.


கொழும்பு 05 ஐ சேர்ந்த 83 வயது ஆணொருவர், கொட்டஹேன பகுதியை சேர்ந்த 70 வயது பெண்ணொருவர், கொழும்பு 13 ஐ சேர்ந்த 42 வயது பெண்ணொருவர், மற்றும் உடதலவின்ன பகுதியை சேர்ந்த 64 வயது பெண்ணொருவர்.


அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 939 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.