நாட்டில் இன்றைய தினம் கொரோனாவினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 04 ஆக பதிவாகியது.
இதன்பிற்பாடு, இலங்கையில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 379 ஆக பதிவாகியுள்ளது.
கொழும்பு 05 ஐ சேர்ந்த 83 வயது ஆணொருவர், கொட்டஹேன பகுதியை சேர்ந்த 70 வயது பெண்ணொருவர், கொழும்பு 13 ஐ சேர்ந்த 42 வயது பெண்ணொருவர், மற்றும் உடதலவின்ன பகுதியை சேர்ந்த 64 வயது பெண்ணொருவர்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 939 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.