கிரிக்கெட் வீரர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு தொடர்பில் ICC யின் நிலைப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிரிக்கெட் வீரர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு தொடர்பில் ICC யின் நிலைப்பாடு!

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு பாணியானது விதிமுறைகளுக்கு உட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தெரிவித்துள்ளது.

$ads={2}

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அகில தனஞ்சயவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அனுமதி அளிக்கபட்டுள்ளது.

அகில தனஞ்சயவின் பந்து வீச்சு பாணி தொடர்பில் சர்ச்சை வெளியிடப்பட்டிருந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கபட்டிருந்தது.

இதனையடுத்து, அகில தனஞ்சயவின் பந்து வீச்சுபாணி தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆராய்ந்த நிலையில், அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.