கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்காக்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
இதற்கமைய, தெஹிவளை, பின்னவளை மற்றும் ரிதியகம ஆகிய உயிரியல் பூங்கா மற்றும் மிருகக்காட்சிச்சாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த உயிரியல் பூங்கா மற்றும் மிருகக்காட்சிசாலைகள் நாளை முதல் பொது மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படவுள்ளன.
சுகாதார நடைமுறைகளுக்கமைய அவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, தெஹிவளை, பின்னவளை மற்றும் ரிதியகம ஆகிய உயிரியல் பூங்கா மற்றும் மிருகக்காட்சிச்சாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த உயிரியல் பூங்கா மற்றும் மிருகக்காட்சிசாலைகள் நாளை முதல் பொது மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படவுள்ளன.
சுகாதார நடைமுறைகளுக்கமைய அவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.