தப்பியோடிய கைதிகளை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தப்பியோடிய கைதிகளை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!


கடந்த டிசம்பர் 31ஆம் திகதி பொலன்னறுவை கல்லெல்ல கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து தப்பியோடிய 05 கைதிகளில் 04 கைதிகளை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்; இதில் நால்வரில் மூவரின் புகைப்படம் வெளியாகியுள்ளன.


$ads={2}


தகவல் அறிந்தால், 071-8591233 அல்லது 119 எனும் இலக்கங்கங்களுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.







Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.