மர்மமான முறையில் தேரர்கள் உயிரிழப்பு! வழங்குவதாக கூறிய தேசிய பாதுகாப்பு எங்கே?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மர்மமான முறையில் தேரர்கள் உயிரிழப்பு! வழங்குவதாக கூறிய தேசிய பாதுகாப்பு எங்கே?

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டு மக்களின் உயிரைக் கூட பாதுகாக்க முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


சமீப காலங்களில் பல தேரர்களின் மர்மமான முறையிலான உயிரிழந்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, புத்த  சாசனத்தை பாதுகாப்பதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தினால் தேரர்களின் உயிரைக் கூட காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.


கடந்த காலங்களில் இவ்வாறு தேரர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நினைவு கூர்ந்த சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்து இது தொடர்பான தெளிவான அறிக்கை ஒன்றை அரசாங்ககம் வெளியிடும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.