ஹரின் பெர்னாண்டோவின் உயிருக்கு ஆபத்து? ஜனாதிபதியும் அரசாங்கமுமே பொறுப்பு கூற வேண்டும்! -சஜித்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹரின் பெர்னாண்டோவின் உயிருக்கு ஆபத்து? ஜனாதிபதியும் அரசாங்கமுமே பொறுப்பு கூற வேண்டும்! -சஜித்


நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் உயிருக்கு சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியும் அரசாங்கமும் ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


$ads={2}


பிரபாகரன் என்ற பயங்கரவாதியுடன் ஹரின் பெர்னாண்டோ என்ற மனிதாபிமானியை ஒப்பிட வேண்டாம் எனவும் அப்படி செய்வது தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஹரின் பெர்னாண்டோவுக்காக தான் மற்றும் முழு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியும் நிபந்தனையின்றி குரல் கொடுக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.