கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து, தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ஒப்புக் கொண்ட சலுகை காலத்தை 2021 மார்ச் 31 வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து, பயண மற்றும் விமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத் துறை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளாதாக எரிசக்தி அமைச்சர் மற்றும் இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் உதய கம்மன்பில நேற்று (12) அமைச்சரவையில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா பரவலை தொடர்ந்து, பயண மற்றும் விமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத் துறை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளாதாக எரிசக்தி அமைச்சர் மற்றும் இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் உதய கம்மன்பில நேற்று (12) அமைச்சரவையில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.
$ads={2}