இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவுக்கு கொரோனா தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவுக்கு கொரோனா தொற்று உறுதி!


இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அமைச்சர் ரேப்பிட் அண்டிஜன் சோதனையை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அமைச்சரின் உதவியாளர்கள் உட்பட 10 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

$ads={2}

பாராளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம், வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹொரனவில் அண்மையில் டயர் உற்பத்தி ஆலை திறப்பு விழாவில் அமைச்சர் நிஷாந்த கலந்து கொண்டதாக கூறப்படுகிறது, இதில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.

அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கேகாலையில் அரசு பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டார்.

பாராளுமன்றத்தில் வைத்து கேகாலையில் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ பயிற்சியாளர் தம்மிக பண்டாரா தயாரித்த ஆயுர்வேத கொரொனா தடுப்பு பாணியையும் உட்கொண்டவராவார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.