மாவனல்லை புத்தர் சிலையை சேதப்படுத்திய நபர் கைது - குற்றவாளியின் பெயரும் வெளியிடப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாவனல்லை புத்தர் சிலையை சேதப்படுத்திய நபர் கைது - குற்றவாளியின் பெயரும் வெளியிடப்பட்டது!

மாவனல்லை - ஹிங்குல பிரதேசத்தில் கடந்த 28ம் திகதி இரவு புத்தர் சிலையொன்றுக்கு சேதமேற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மாவனல்லை காவல் துறையினரால் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.


$ads={2}

கேகாலை - ஹெட்டிமுள்ளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, 30 வயதுடைய பிரியந்த சம்பத் குமார என்ற மேற்படி சந்தேக நபர் போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவர் எனவும் சிகிச்சைக்காக பேராதெனிய வைத்தியசாலைக்கு சென்று திரும்பி வந்துகொண்டிருந்த வேளையிலேயே குறித்த புத்தர் சிலைக்கு சேதமேற்படுத்தியுள்ளமை தொியவந்துள்ளதாகவும் சமூக வலைகளில் பரப்ப பட்டது போல் இது அடிப்படைவாத, தீவிரவாத செயல் இல்லை எனவும் காவல்துறை ஊடகப ்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.