கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் திகதி குறித்து ஜனாதிபதி அதிரடி தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் திகதி குறித்து ஜனாதிபதி அதிரடி தெரிவிப்பு!

கொரோனா வைரஸிற்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இலங்கையில் 27 ஆம் தேதி கிடைக்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதன்படி, முதல் கட்டத்தில் 600,000 தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளயாகவும் அவர் தெரிவித்தார்.


களுத்துறை வலல்லாவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற பங்கேற்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

முதல் தொகுதி தடுப்பூசிகள் முதலில் சுகாதார மற்றும் பாதுகாப்பு சேவைகளில் பணிபுரிபவர்களுக்கும் பின்னர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நபர்களுக்கும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.