ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம்; ஜோ பைடன் இணக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம்; ஜோ பைடன் இணக்கம்!


ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, கொவாக்ஸ் தடுப்பூசித் திட்டத்தில் அமெரிக்க சேர விரும்புவதாக பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பௌசி உலக சுகாதார நிறுவனத்திடம் இன்று தெரிவித்துள்ளார்.


$ads={2}


இதன்படி, ஜனாதிபதி பைடன் இன்று மாலை ஒரு உத்தரவை வெளியிடுவார் என மருத்துவ ஆலோசகர் குறிப்பிட்டுள்ளாார்.


இதேவேளை, கொரோனா தடுப்பூசி, சிகிச்சை மற்றும் நோயறிதல் விநியோகம், சமமான அணுகல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பலதரப்பு முயற்சிகளை முன்னெடுக்கவும் அமெரிக்கா ஆதரவு வழங்கும் என உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவிடம் பௌசி தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.