துறைமுகங்களை விற்பனை செய்வது நாங்கள் இல்லை - பிரதமர் அதிரடி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துறைமுகங்களை விற்பனை செய்வது நாங்கள் இல்லை - பிரதமர் அதிரடி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வேறு நபர்களுக்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய வளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வது எமது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும் அவர் மேலும் தெரிவுத்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனை பிரதமர் தெரிவித்தார்

நாட்டின் தேசிய வளங்களை விற்று வருங்கால சந்ததியினரின் பாரம்பரியத்தை பறித்திருப்பது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் நல்லாட்சி அரசாங்கங்கள்தான் தவிர எமது அரசியல் கொள்கை இதுவல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.