பொலன்னறுவை – லங்காபுர பிரதேசத்தில் பராக்கிரம நீர்த்தேக்கத்திற்குள் பஸ் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 23 நபர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 23 நபர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
$ads={2}