Homelocal மேலும் மூன்று கொரோனா மரணங்கள் - கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் இரத்தினபுரி byYazh News —January 10, 2021 0 மேலும் மூன்று கொரோனா மரணங்கள் இன்று பதிவாகின. அதன் அடிப்படையில் இலங்கையின் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்வடைந்தது. $ads={2}62 வயதுடைய ஆண் - நீர்கொழும்பு சிறைச்சாலை80 வயதுடைய பெண் - கொழும்பு 1464 வயதுடைய ஆண் - இரத்தினபுரி