இன்று நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்!


கொரோனா அச்ச நிலைமையைக் கருத்தில் கொண்டு நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று (06) அதிகாலை 5.00 மணி முதல் உடன் அமுலாகும் வகையில் முடக்கப்பட்டுள்ளன.

$ads={2}

இதன்படி, கண்டி - பூஜாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பமுனகம திவனவத்த கிராம சேவகர் பிரிவு  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்புக்கான தேசிய செயலணியின் தலைவரும், இராணுவத் தளதிபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், எஹலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரகல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.