நிதி அமைச்சில் கொரோனா பரவல்! மூடப்பட்டது அமைச்சகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நிதி அமைச்சில் கொரோனா பரவல்! மூடப்பட்டது அமைச்சகம்!

கொவிட் தொற்று பரவல் காரணமாக நிதி அமைச்சின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 பணிப்பாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சின் இராஜாங்க நடவடிக்கைகளுக்கான திணைக்களம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


$ads={2}

நிதி அமைச்சிலுள்ள ஏனைய தரப்பினருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

நேற்று முன்தினம் எழுமாறாக ஐவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டதுடன், அவர்களில் நால்வருக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சின் வளாகத்தை முழுமையாக மூடுவதற்கு இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.