இன்று பிரதான வீதிகளில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் நூற்றுக்கு மேலானோருக்கு கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று பிரதான வீதிகளில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் நூற்றுக்கு மேலானோருக்கு கொரோனா தொற்று!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் உள்ள கலுகல பிரதேசத்தில் இடம்பெற்ற எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் இதுவரை 120 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்திற்கு செல்லும் முக்கிய வீதிகளில் ஒன்றான கலுகல பிரதேசத்தில் உள்ள ஹட்டன்-கொழும்பு பிரதான சாலை இப்போது ஒரு மாதத்திற்கும் மேலாக எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது, ​​குறித்த இடத்தில் சுமார் 1970 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டதோடு, அதில் 120 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.