கொக்கலை தொற்றுநோய்க்கு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவரது மனைவி மற்றும் மருமகள் இன்று குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கடந்த 18 நாட்களாக கொக்கலை பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.