கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் பியல் நிஷாந்த இன்று வீடு திரும்பினார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் பியல் நிஷாந்த இன்று வீடு திரும்பினார்!


கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த களுத்தரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பியல் நிஷாந்த டி சில்வா குணமடைந்து இன்று (28) பேருவளையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

கொக்கலை தொற்றுநோய்க்கு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவரது மனைவி மற்றும் மருமகள் இன்று குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கடந்த 18 நாட்களாக கொக்கலை பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.