போதைக்காக பெட்ரோல் அருந்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போதைக்காக பெட்ரோல் அருந்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி!


போதைப்பொருள் அருந்துவது போல் பெட்ரோல் அருந்தி அதனால் ஏற்படும் போதைக்கு அடிமையாகியிருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


மதுரங்குளி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


$ads={2}

குறித்த நபர் பெட்ரோல் அருந்துவதனால் கிடைக்கும் போதைக்கு அடிமையாக இருப்பவர் என கூறப்பட்டுள்ளது.


இவருக்கு அதிலிருந்து மீண்டு வருவதற்கான ஆலோசனைகள் மருத்துவர்களால் வழங்கப்பட்டிருந்தாலும், குறித்த போதைக்கு அவர் அடிமையாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் இவரது மனநிலை சமநிலையை இழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே, அவரது மரணத்துக்கும் காரணமாக அமையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.