மேலும் நான்கு கொரோனா மரணங்கள் - 255 ஆக உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் நான்கு கொரோனா மரணங்கள் - 255 ஆக உயர்வு!

இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின.

$ads={2}

இதன் அடிப்படையில் இலங்கையில் மொத்த கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்தது.


உயிரிழந்தவர்களின் விபரம் : 
  1. கிரிபத்கொடை -  பெண் - 90 வயது
  2. கொழும்பு 10 - ஆண் - 60 வயது
  3. நாவலப்பிட்டிய -  ஆண் - 78 வயது
  4. கொழும்பு 15 - ஆண் - 75 வயது

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.