மேலும் ஒரு பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் ஒரு பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம்!


பாதுக்க - கலகெதர கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.


$ads={2}


இதன்படி, மறு அறிவித்தல் வரை இந்த தீர்மானம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் அதிக கொரோனா தொற்றாளர்கள் பரவலாக அடையாளம் காணப்பட்டமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.