கொரோனா நிபுணர் குழுவில் ஜனாஸா அடக்கம் தொடர்பில் விளக்க இரு புவியியலாளர்கள் நியமணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா நிபுணர் குழுவில் ஜனாஸா அடக்கம் தொடர்பில் விளக்க இரு புவியியலாளர்கள் நியமணம்!

கொவிட் -19 கொரோனா தொற்று காரணமாக மரணிக் கும் நபர்களின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள நிய மிக்கப்பட்ட நிபுணர் குழுவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் இரண்டு புவியியலாளர்களை நியமித்துள்ளது.


$ads={2}

கொவிட்- 19 கொரோனா தொற்றால் மரணிப்போர்களின் உடலை அடக்கம் செய்தால் நிலத்தடி நீருக்கு ஏற்படக் கூடிய நிலை குறித்து விளக்குவது அவர்களின் பொறுப்பு என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரி வித்தார்.

இந்த நோக்கத்திற்காகச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் பணிபுரியும் இரு புவியியலாளர்களை நியமிக்க அமைச் சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங் கவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

$ads={1}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.