அக்குறனை நகரம் திடீர் பரிசோதனையில்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அக்குறனை நகரம் திடீர் பரிசோதனையில்!!


“கொரோனா பரவல் அதிகரித்துள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் வியாபாரிகளின் ஒத்துழைப்பு அவசியம். அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம்”

வேகமாகப் பரவிவரும் கொரோமா தொற்றுக்கு மத்தியில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. அக்குறணைப் பிரதேசத்தில் உள்ள மக்களிடமிருந்து பொருட்களின் விற்பனை விலை குறித்த முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் இருப்பதனால், இதனை கருத்தில் கொண்டு, பொருட்களின் விலைகளைப் பரீட்சிக்கும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


$ads={2}


அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்கள் சகிதம் தவிசாளர் அவர்கள் வியாபார நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலையின் பரிபாலனம் பற்றிய சோதனைகளை மேற்கொண்டதுடன், வியாபாரிகளுக்கு பொருட்களின் விலை பற்றித் தெளிவூட்டினார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.