பேஸ்புக் கணக்கு தகவலை பயன்படுத்தி பணம் திருட்டு; மூவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேஸ்புக் கணக்கு தகவலை பயன்படுத்தி பணம் திருட்டு; மூவர் கைது!

பேஸ்புக் வலைத்தளத்தின் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரம்மல மற்றும் நிட்டம்புவ பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பேஸ்புக் கணக்குகளில் ஊடுருவி சம்பந்தப்பட்ட கணக்கின் உரிமையாளர் அனுப்பும் வகையில் அவரின் நண்பர்களிடம் பணம் கோரி குறுந்தகவல் அனுப்பியுள்ளனர்.

கடன் அடிப்படையில் அவசர தேவைக்காக பணம் தேவைப்படுவதாக இவ்வாறு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

$ads={2}

இதற்காக பயன்படுத்தப்பட்ட சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் நிட்டம்புவ பகுதியை சேர்ந்தவர்களாவர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.