ஆயுர்வேத கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் - ஜனாதிபதியின் கூடிய அவதானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆயுர்வேத கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் - ஜனாதிபதியின் கூடிய அவதானம்!

ஆயுர்வேத முறையில் நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கேகாலை பகுதியில் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}


இந்த நிலையில் குறித்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தொற்றுக்குள்ளான 50 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.