கொரோனா எரிப்பு தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் ஜம்இய்யதுல் உலமாவின் விசேட வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா எரிப்பு தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் ஜம்இய்யதுல் உலமாவின் விசேட வேண்டுகோள்!

கொரோனா மரணங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 


$ads={2}

கொரோனா தொற்றுக்கு இலக்காகி இறக்கும் சடலங்களிலிருந்து எந்தவித தீங்கு விளைவிக்கும் விளைவுகள் இல்லை என்பதற்கு ஏராளமான அறிவியல் சான்று இறுப்பதால் இலங்கை முஸ்லிம்களின் அடிப்படை உரிமை குறித்து உரிய அதிகாரிகள் வேகமாக செயல்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

அடக்கம் என்பது குடிமக்களாகிய நமது அடிப்படை மற்றும் மத உரிமையாகும்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.