பழைய பேருந்துகளை புதுப்பித்த ஜனாதிபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பழைய பேருந்துகளை புதுப்பித்த ஜனாதிபதி!

பாழடைந்து சேவையிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 273 பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டு கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இன்று பயணிகள் போக்குவரத்துக்காக மீண்டும் சேர்க்கப்பட்டன.

இப்பேருந்துகள் நாடு முழுவதும் கிராமப்புற வீதிகளில் பயணிகள் போக்குவரத்து தேவைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.


$ads={2}

இடிந்து விழுந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் காரணமாக பயணிகள் போக்குவரத்திற்கான பேருந்துகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.