தகனம் செய்வதை எதிர்த்தே சடலங்களை பொறுப்பேற்கவில்லை! ரவூப் ஹக்கீம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தகனம் செய்வதை எதிர்த்தே சடலங்களை பொறுப்பேற்கவில்லை! ரவூப் ஹக்கீம்

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை ஏற்காது வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சடலங்களின் பெரும்பாபாலான சடலங்கள் முஸ்லிம் இனத்தவர்களுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

$ads={2}

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே முஸ்லிம்கள் சடலங்களை பொறுப்பேற்கவில்லை.

கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் முஸ்லிம்களை தகனம் செய்ய வேண்டும் என அரசாங்கம் எடுத்துள்ள அநீதியான முடிவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் முஸ்லிம் மக்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.