விஜய் தொலைக்காட்சியின் சீரியல் நடிகை சித்ரா தற்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விஜய் தொலைக்காட்சியின் சீரியல் நடிகை சித்ரா தற்கொலை!

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் இன்று (09) அதிகாலை 02.30 மணிக்கு நேற்றிரவு படபிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார்.

$ads={2}

அவரது காதலனும் அவருடன் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த சில மாதங்களில் இருவருக்கும் திருமணம் நடக்கவிருந்த நிலையில் அவர் தற்கொலை செய்தார். தற்கொலைக்கான காரணம் வெளியாகவில்லை.

பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.