மஹர மோதல் சம்பவம்; நால்வரின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹர மோதல் சம்பவம்; நால்வரின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய உத்தரவு!


மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த மேலும் நான்கு கைதிகளை தகனம் செய்யுமாறு வத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 11 கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.


$ads={2}


இந்த கைதிகளின் சடலங்கள் தொடர்பிலான பிரேதப் பரிசோதனை அறிக்கை நிபுணர் குழுவொன்றிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது.


வத்தளை நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய இந்த நிபுணர் குழுவினர் குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து வருகின்றனர்.


இந்நிலையில் மேலும் நான்கு கைதிகளின் சடலங்களை தகனம் செய்வதற்கு வத்தளை நீதிமன்றம் இந்த உத்தரவினை அதிகாரபூர்வமாக வழங்கியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.