மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் கடந்த வாரம் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
$ads={2}
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் வழிகளில் ஆன்டிஜென் சோதனைகள் நடத்துவதன் மூலம் புதிய கொத்தணிகளை தடுக்கலாமென சுகாதரத்துறை தெரிவிக்கின்றது.