மேல் மாகாணத்தில் வெளியேறிய 41 நபர்களுக்கு கொரோனா உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேல் மாகாணத்தில் வெளியேறிய 41 நபர்களுக்கு கொரோனா உறுதி!

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் கடந்த வாரம் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

$ads={2}

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் வழிகளில் ஆன்டிஜென் சோதனைகள் நடத்துவதன் மூலம் புதிய கொத்தணிகளை தடுக்கலாமென சுகாதரத்துறை தெரிவிக்கின்றது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.