தனிமைப்படுத்தலின் இருக்கும் 12 பேர் விடுதலை கோரி உண்ணாவிரத போராட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தலின் இருக்கும் 12 பேர் விடுதலை கோரி உண்ணாவிரத போராட்டம்!


மாத்தறை - நில்வளா தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள 12 பேர் நேற்று (30) இரவு முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த டிசம்பர் 2ஆம் திகதி 276 இலங்கையர்கள் நாடு திரும்பிய நிலையில் அவர்கள் நில்வளா தனிமைப்படுத்தல் முகாமில் சேர்க்கப்பட்டனர்.


$ads={2}


இவர்களில் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர்களுடன் நெருக்கமாக இருந்த பலரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.


மேற்படி 12 பேரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியவர்கள் ஒரே இடத்தில் பல வசதிகளைப் பயன்படுத்தியிருப்பதால் மீண்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.


எனினும் தற்போதுவரை 30 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்ற தங்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியே இவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.