
இந்நிலையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக ராகம வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று வரை அனுமதிக்கப்பட்ட 71 கைதிகளில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டிருந்தது.
தொடர்ந்தும் ஏனைய கைதிகளுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.