இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மரணம் 03 ஆல் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மரணம் 03 ஆல் அதிகரிப்பு!


இன்றைய தினம் கொரோனா தொற்றால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 03 ஆக பதிவாகியது.


1. கோட்டை பகுதியை சேர்ந்த 98 வயது ஆண்.

2.  கஹகுடுவ பகுதியை சேர்ந்த வயது  80 ஆண்.

3.  மக்கொன பகுதியை சேர்ந்த வயது 71 ஆண்.


இந்நிலையில் இதுவரை மரணித்தவர்கள் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.


$ads={2}


அதேநேரம் இன்றைய தினம் புதிதாக 649 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.