கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக வீதியோரத்தில் மரணித்திருப்பதாக தெரிவித்து போலிப் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றால் வீதியோரத்தில் ஒருவர் மரணித்திருப்பதாக தெரிவித்து போலிப் புகைப்படத்தை சமூகவலைத்தில் பதிவேற்றியுள்ள நபரையோ குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றால் வீதியோரத்தில் ஒருவர் மரணித்திருப்பதாக தெரிவித்து போலிப் புகைப்படத்தை சமூகவலைத்தில் பதிவேற்றியுள்ள நபரையோ குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
$ads={2}
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.