VIDEO : கொரோனா காரணமாக வீதியோரத்தில் மரணிப்பதாக போலி புகைப்படத்தை பதிவேற்றிய நபருக்கு நேர்ந்த வினை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : கொரோனா காரணமாக வீதியோரத்தில் மரணிப்பதாக போலி புகைப்படத்தை பதிவேற்றிய நபருக்கு நேர்ந்த வினை!

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக வீதியோரத்தில் மரணித்திருப்பதாக தெரிவித்து போலிப் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றால் வீதியோரத்தில் ஒருவர் மரணித்திருப்பதாக தெரிவித்து போலிப் புகைப்படத்தை சமூகவலைத்தில் பதிவேற்றியுள்ள நபரையோ குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.


$ads={2}

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 35 வயதுடையவரெனவும் கடுக்கண்ணாவை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.