அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று சற்றுமுன்னர் வெளியானது.
அதன்படி,
வெள்ளை/சிவப்பு சம்பா (வேகவைத்து/அவித்து பெறப்பட்டது) (சீரக சம்பா தவிர்த்து) ரூ. 94 எனவும்,
வெள்ளை/சிவப்பு பச்சை சம்பா ரூ. 94 ஆகவும்,
வெள்ளை/சிவப்பு நாடு (வேகவைத்து/அவித்து பெறப்பட்டது) (மொட்டைக் கருப்பன் மற்றும் ஆட்டக்காரி தவிர்ந்த) ரூ. 92 ஆகவும்,
வெள்ளை/சிவப்பு பச்சை அரிசி ரூ . 89 எனவும் விற்பனை செய்யப்படல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வர்த்தமானி அறிவித்தல் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் கட்டளைப்படி இன்று (04) முதல் அமுலுக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.யாழ் நியூஸ்
$ads={2}