கொழும்பில் இருந்து கம்பளை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் இருந்து கம்பளை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி!

கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஸ்கொல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதான நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி கம்பளை வைத்தியசாலைக்கு காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருத்துவம் பார்க்க குறித்த நபர் சென்றுள்ளார்.


$ads={2}


கொழும்பில் இருந்து வந்தவர் என அறிந்த வைத்தியர் இவருக்கு பி சி ஆர் பரிசோதனையினை மேற்கொண்டுள்ளனர்.

24ஆம் திகதி இரவு இவரின் கொரோனா தொற்று பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. இதில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவரை கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர் கொழும்பில் தொழில் பார்த்து வந்தவர் என தெரிகிறது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.